Monday 5 August 2013



சாணக்கியர் என்பவர் யார் ? (பாகம் -1)
==============================

சாணக்கியர் இது சரித்திரம் போற்றும் பெயராக நம்பப்படுகிறது
உலக ராஜதந்திரிகள் வரிசையில் முதலிடம் இவருக்கு இவருடைய காலகட்டமாக கூறப்படுவது கி.மு.321-296 ஆகும் அதாவது 

     கி.மு. நான்காம் நூற்றாண்டு காலத்துடன் சேர்ப்பதைக் காலக் குளறுபடியாகக் காட்டி, அர்த்தசாஸ்திரத்தை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு காலத்திற்குப் பொருத்தக் கூறுகின்றன. தாமஸ் ஆர். டிரவுட்மேன் மற்றும் ஐ.டபிள்யூ மாபெட் ஆகியோர் அர்த்தசாஸ்திரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இயற்றப்பட்டது கிடையாது எனும் கருத்தில் ஒன்றுபடுகின்றனர்.
 
     இச் சாஸ்திரமானது தவறான ஆட்சியின் அருளின்மையை பொறுக்காது விரைவாக நூலையும், போர்த் தந்திரங்களின் அறிவியலையும், நந்த அரசர்களிடம் போய்ச் சேர்ந்த பூமியையும் மீட்டெடுத்தவரால் ஆக்கப்பட்டது," என்கிறது. மிகச் சமீபத்தில், மிட்டல்  என்பவர் டிரவுட்மேன் கையாண்ட வழிமுறைகள் அவரது கூற்றுக்களை நிரூபிக்க போதுமானதாக இருக்கவில்லை என்றார். ஆகையால், " அர்த்தசாஸ்திரத்தின் ஒரே ஆசிரியர் கௌடில்யரே என்பதற்கு எதிராக நேரடியான ஆதாரங்கள் ஏதுமில்லை; மேலும் அது கி.மு. நான்காம் நூற்றாண்டின் போது எழுதப்படவில்லை என்பதற்கும் ஆதாரமில்லை" என்றார்.
(எது உண்மை.........?)
 

வாழ்கை நெரியை போதிப்பதில் அன்றைய மகாபாரதத்தை ஒப்பிடக்கூடிய அர்த்தசாஸ்த்திரம் இன்றைய அரசியல் சட்டத்துடன் ஒப்பிடலாம்.

ஏடுத்தகாரியத்தை முடிக்க வேண்டும்,இலக்கை அடையவேண்டும் சாணக்கியரை பொருத்தவரை இதுவே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று
அவர் ஒரு தந்திரவாதி, பலதிட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி
இதை செயல்படுத்தும் இரும்புமனிதன்

வாழ்கையின் அர்த்தமே செல்வங்கள்களைத்தேடிக்கொள்வதில்தான் இருக்கிறது. எல்லாக்காரியத்துக்கும் பணம் வேண்டும் ஆதலால் கஜானாவில் கவனம்வையுங்கள். இது சாணக்கியர் எனும் கௌடில்யரின்
கருத்து

சாணக்கிய்ர் தர்மத்தைவிட சட்டம் பெரியது என உறுதிபட கூறினார்
மதகுருவைவிட மன்னனுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்

இந்தியர்கள் ஊழ்வினைகொள்கைகளின் மீதுள்ள நம்பிகையில் எல்லாம் விதிப்படி நடக்கும் என்று சோம்பிக்கிடந்தனர்,

அந்நிலையில்தான் அலெக்சாண்டர் போன்ற மாவீரர்கள் இந்தியாவை
தன்வசப்படுத்திகொண்டால் என்ன என்ற எண்ணம் எழுந்தது அதன்படிதான் இந்தியாவின் மீது அன்னிய படையெடுப்புகள் சாணக்கியரின் கண்முன்பாக காந்தாரம் பொன்ற அரசுகள் வீழ்ச்சிகண்டது

அலெக்சாண்டரை எதிர்க்க ஆயுதங்கள் போதாது இந்திய மனங்களில் ஒரு புதிய எழுச்சித்தேவை என்பதை உணர்ந்தார்

ஆரிய வம்சமான சாணக்கியர் என்ற கௌடில்யர் ஆர்யவர்த்தத்தை கைப்பற்றும் ஆசை ஒரு 100 வருடத்திற்க்கு எவருக்குமே வராதபடி அவரது இராஜதந்திரங்கள் இருந்தன அவர் அரசனை உருவாக்கவில்லை ஒரு அரசு நிர்வாகத்தையே ஒருகலையாக உருவாக்கினார்......

அரசன்,அமைச்சர்கள், அதிகாரிகள் இவர்களின் கடமைகளை அர்த்தசாஸ்திரத்தில் அழகாக சொல்லியிருக்கிறார்.

..........புரிகிறது உங்களின் கேள்வி ஒரு ஆரிய அரசியல் தந்திரவாதியினைப் பற்றி ஒரு வள்ளுவன் என்ன சொல்லபோகிறேன் என்று........

இனிதான் இந்தக்கட்டுரையின் கரு தொடங்குகிறது....

இப்படிபட்ட ஆரிய இராஜதந்திரியின் கருத்தியல் எங்கிருந்து கற்றுகொள்ளப்பட்டது

எம் வள்ளுவனின் அறிவார்ந்த சமுதாயத்தின் வழித்தோன்றல் அய்யன் திரு வள்ளுவனின் உலகப்பொதுமறை எனப்படும் எமது வள்ளுவ மதத்தின் திருக்கவசம் திருக்குறளில் இருந்து கற்றுகொள்ளப்பட்டது
இதற்கான ஆதாரங்கள் இதோ....உங்களுஙககாக

தந்திரங்கள் இனி தொடரும்....

உங்கள் சொந்தக்காரன்
வெ.ஜெ. ஹரிஹரசுதன்

No comments:

Post a Comment