Tuesday 8 November 2011

உள்ளதை சொல்வான் நல்லதை செய்வான் அவன்தான் வள்ளுவன்

வணக்கம்
வள்ளுவ பெருமானின் வழித்தோன்றல்களே...

    புதிதாக தொடங்கியுள்ள இந்த பகுதி முழுதும் திருவள்ளுவர் \வள்ளுவ இன மக்களின் ஒருங்கிணைப்பிற்கும், அறிமுகத்திற்கும் கருத்தியல் பரிமாற்றத்திற்க்கும் பாலமாய் இருக்கவேண்டும். நம் சொந்தங்கள் தமதுபந்தத்தை இதன்வாயிலாக தொடங்கட்டும்

                                                                                        உங்கள் உறவுக்காரன்
                                                                                         வெ.ஜெ. சஞ்சீவன்