Wednesday 31 July 2013

திருவள்ளுவர் வள்ளுவகுலத்தை சேர்ந்தவரா.....?

திருவள்ளுவர் வள்ளுவகுலத்தை சேர்ந்தவரா.....?


கேள்வி கேட்போருக்கு ஒரு விளக்கம் ஆதாரபூர்வமான 
விளக்கங்களை சொல்வதை விட தற்போதைய நடைமுறை விளக்கத்தை வைக்கின்றேன்...

மதிப்பிற்குறியவர்களை பெயர்சொல்லி அழைப்பது ஒரு மரியாதைகுறைவான செயல் என்பதும் முற்காலத்திலும் தற்காலத்திலும் உள்ள நம்பிக்கை

ஜி.கருப்பையா அவர்கள் தமிழக காங்கிரஸ்சின் முன்னனி தலைவர் மத்தியில் பிரதமராக யார் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும்அளவு மக்களின் செல்வாக்கைபெற்றிருந்த தலைவர் காமராசருக்கு பின் காங்கிரஸ்சின் நேர்மையான தலைவர் என்றால் அது மிகையாகாது
இத்தகு பெருமைமிகு தலைவர் அவர்கள்
ஜி.கருப்பையா அவர்கள் பலருக்கு இப்படி அவரின் பெயரை சொன்னால் புரிவதைவிட 

ஜி.கருப்பையா முப்பனார்
என்றால் உடன் நினைவிற்கு வருகிறது பலருக்கு முப்பனார் என்றால் தான் புரிகிறது முப்பனார் என்பது பெயரல்ல அவரின் குலம் மரியாதைநிமிர்த்தமாக மதிப்பிற்குறிய ஐயா முப்பனார் அவர்கள் என்றுதான் அழைக்கின்றோம் 

இப்படித்தான் அன்றும் வள்ளுவ நாயனாரை திருவள்ளுவர் என்று குலப்பெயரால் அழைக்கப்பட்டது 

ஒரு குலத்தில் பிறந்தவரை பிற குலத்தின் பெயரைவைத்து யாரும் அழைப்பதில்லை என்பது அறிவுள்ளவர்கள் அறிவார்கள் 
திருக்குறள் மட்டுமே உலகப்பொதுமறை 
திருவள்ளுவர் அல்ல 


அவர்என்றுமே வள்ளுவத்தின் வழித்தோன்றலே...

வாழ்க வள்ளுவம்.

No comments:

Post a Comment